நீதி கோரி பிரித்தானிய நாடாளுமன்றத்தினுள் திரண்ட தமிழர்
காணாமல் ஆக்கப்பட்டோருக்கான அனைத்துலக நாள் நிகழ்வில் பிரித்தானிய நாடாளுமன்றில் ஒன்று திரண்ட தமிழர் சர்வதேசத்தின் நீதியை கோரிநின்றனர். காணமல் ஆக்கப்பட்ட உறவுகளுக்கு நீதி கோரியும் தமிழ் மக்களுக்கு எதிராக நடத்தப்பட்ட இனப்படுகொலைக்கு இலங்கை அரசை பொறுப்புகூற பிரித்தானிய அரசை வலியுறுத்தியும் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் ஏற்பாட்டில் காணாமல் ஆக்கப்பட்டோருக்கான அனைத்துலக நாள் மாநாடொன்று பிரித்தானிய நாடாளுமன்றத்தில் நேற்று நடைபெற்றது. நாடாளுமன்ற கட்டட அறையில் மாலை ஆரம்பமான குறித்த மாநாட்டை பிரித்தானிய நாடாளுமன்ற உறுப்பினர் Siobhain McDonagh (தமிழருக்கான … Continue reading நீதி கோரி பிரித்தானிய நாடாளுமன்றத்தினுள் திரண்ட தமிழர்
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed